மூன்றாம் பாலினத்தவர் சட்ட முன்வரைவு: மறுபரிசீலனை அவசியம்!

தலையங்கம்

2014-ல் தேசிய சட்டப் பணிகள் ஆணையம் தொடுத்த வழக்கில் மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலும் பாதுகாக்கும் வகையிலும் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் மூன்றாம் பாலினத்தவருக்கும் உண்டு என்று உறுதிசெய்தது அந்தத் தீர்ப்பு.
Source: Hindu
Read More >> மூன்றாம் பாலினத்தவர் சட்ட முன்வரைவு: மறுபரிசீலனை அவசியம்!

Search

Back to Top