புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்கக் கோரி 4 ஆயிரம் பேர் கடலில் இறங்கி போராட்டம்: குமரி கடற்கரை கிராமங்களில் 4-வது நாளாக பதற்றம்

தமிழகம்

மாயமான மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதால் நேற்று 4-வது நாளாக கடற்கரை கிராமங்களில் பதற்றம் நீடித்தது.
Source: Hindu
Read More >> புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்கக் கோரி 4 ஆயிரம் பேர் கடலில் இறங்கி போராட்டம்: குமரி கடற்கரை கிராமங்களில் 4-வது நாளாக பதற்றம்

Search

Back to Top