பாரதியின் கைதை எப்படி எதிர்கொண்டது தமிழகம்?
சிறப்புக் கட்டுரைகள் December 11, 2017,அடைக்கலம் தந்த மண்தான்… அதற்காக எத்தனை காலம்தான் அடைந்து கிடப்பது? புதுவையை விட்டு வெளியேறிச் சிறகடிக்கத் துடித்தார் பாரதி. பத்தாண்டுகளாகப் பார்க்காத, பாதம் பதிக்காத எட்டயபுரத்தை, கடையத்தை, சென்னையைப் பார்க்கத் துடித்தது மனம்.
Source: Hindu
Read More >> பாரதியின் கைதை எப்படி எதிர்கொண்டது தமிழகம்?