அடுத்தாண்டு சம்பள உயர்வு 15 சதவீதமாக இருக்கும்: மனிதவளத் துறையினர் கணிப்பு

வணிகம்

திறமை வாய்ந்த பணியாளர் களுக்கு அடுத்தாண்டு 10 முதல் 15 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. பணமதிப்பு நீக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு காரணமாக நடப்பாண்டில் வேலை இழப்புகள் மற்றும் குறைந்த ஊதிய உயர்வு இருந்த நிலையில், அடுத்தாண்டு நல்ல சம்பள உயர்வு இருக்கும் என மனித வளத் துறையினர் கணித் திருக்கின்றனர்.
Source: Hindu
Read More >> அடுத்தாண்டு சம்பள உயர்வு 15 சதவீதமாக இருக்கும்: மனிதவளத் துறையினர் கணிப்பு

Search

Back to Top