இவர் ஜெயலலிதா மகளா.. டிஎன்ஏ டெஸ்ட் கோரும் பெங்களூுர் அம்ருதா.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
One India November 27, 2017,டெல்லி: ஜெயலலிதாவின் மகள் என தன்னை கூறிக் கொண்ட பெண் அம்ருதா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் மரணமடைந்துவிட்டார். அவருக்கு சென்னை மெரினாவில் இறுதி சடங்குகள் நடைபெற்றது. ஜெயலலிதாவின் ரத்த வாரிசுகள் தாங்கள் என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவும், மகன் ஜெ. தீபக்கும் கோரி வருகின்றனர்.
Source: One india
Read More >> இவர் ஜெயலலிதா மகளா.. டிஎன்ஏ டெஸ்ட் கோரும் பெங்களூுர் அம்ருதா.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!