'பத்மாவதி' படத்தை வெளிநாடுகளில் வெளியிடத் தடைகோரி புதிய மனு: நவ.28-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

இந்தியா

‘பத்மாவதி’ படத்தை டிசம்பர் 1-ம் தேதி வெளிநாடுகளில் வெளியிடத் தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நவம்பர் 28-ம் தேதி விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
Source: Hindu
Read More >> 'பத்மாவதி' படத்தை வெளிநாடுகளில் வெளியிடத் தடைகோரி புதிய மனு: நவ.28-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

Search

Back to Top