கந்து வட்டி வில்லனின் பிடியிலிருந்து தமிழ்த் திரையுலகை மீட்க வேண்டும்: அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் ராமதாஸ் கருத்து
தமிழகம் November 23, 2017,தமிழ்த் திரையுலகை கந்துவட்டி என்ற வில்லனின் பிடியிலிருந்து மீட்க வேண்டும். அசோக்குமாரின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியனை கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தரவும், அவரது கடந்த கால அட்டகாசங்கள் குறித்து விசாரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Source: Hindu
Read More >> கந்து வட்டி வில்லனின் பிடியிலிருந்து தமிழ்த் திரையுலகை மீட்க வேண்டும்: அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் ராமதாஸ் கருத்து