கைத்தறி மென்பட்டு சேலை தயாரிப்பை அறிந்து கொள்ள சிறுமுகைக்கு வந்த கல்லூரி மாணவிகள்

தமிழகம்

மென்பட்டு உற்பத்தியில் வளர்ந்து கொண்டிருக்கும் நகரம் மேட்டுப்பாளையம் சிறுமுகை. இங்கு தயாராகும் பட்டு சேலை ரகங்களுக்கு தீபாவளி, பொங்கல் சமயங்களில் கிராக்கி கூடிவிடுவது வாடிக்கையாக உள்ளது. தற்போது கைத்தறியில் இந்த மென்பட்டு தயாரிப்பதன் நுணுக்கங்களை அறிந்து கொள்வதில் ஃபேஷன் டிசைனிங் மாணவிகளும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
Source: Hindu
Read More >> கைத்தறி மென்பட்டு சேலை தயாரிப்பை அறிந்து கொள்ள சிறுமுகைக்கு வந்த கல்லூரி மாணவிகள்

Search

Back to Top