தண்ணீர் திறக்காததால் காய்ந்துபோன வைகை ஆறு: வானம்பார்த்த பூமியான 1.36 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள்
தமிழகம் November 14, 2017,வடகிழக்கு பருவமழை தொடங்கி இரண்டு வாரங்களாகிவிட்டபோதும், வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. அதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் விளைநிலங்கள் வானம்பார்த்த பூமியைப்போல் காய்ந்துபோய் உள்ளன.
Source: Hindu
Read More >> தண்ணீர் திறக்காததால் காய்ந்துபோன வைகை ஆறு: வானம்பார்த்த பூமியான 1.36 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள்