மக்களை மெர்சலாக்கும் டெங்கு… தமிழகத்தில் இன்றும் 8 பேர் பலி! #dengue
One India October 21, 2017,சிவகங்ககை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு இன்றும் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களே. சிவகங்கை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த செல்லபாண்டியன் என்பவரது மகள் பொன்னுத்தாயி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பொன்னுத்தாயி இன்று உயிரிழந்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 13 பேர்
Source: One india
Read More >> மக்களை மெர்சலாக்கும் டெங்கு… தமிழகத்தில் இன்றும் 8 பேர் பலி! #dengue