புரோ கபடி லீக் சாம்பியனை நிர்ணயிக்கும் பிளே ஆப் சுற்று 23ம் தேதி முதல்!

One India

டெல்லி: புரோ கபடி லீக் சீசன் 5 சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் பிளே ஆப் சுற்றுகள் 23ல் துவங்குகின்றன. முதல் போட்டியில் புனேரி பல்தான் அணியும், யுபி யோத்தா அணியும் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பட்னா பைரேட்ஸ் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதுகின்றன. புரோ கபடி லீக் சீசன்
Source: One india
Read More >> புரோ கபடி லீக் சாம்பியனை நிர்ணயிக்கும் பிளே ஆப் சுற்று 23ம் தேதி முதல்!

Search

Back to Top