நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை
இந்தியா October 21, 2017,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ள இளம் வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் மேசைகளில் அமைக்கப்பட்டுள்ள மைக்ரோபோனை அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: Hindu
Read More >> நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை