என் வீடு: பொன்னீலனின் உலகம்

இலக்கியம்

நாகர்கோவில் பக்கத்துல மணிக்கட்டிப்பொட்டல் கிராமத்துல இருக்குற என் வீட்டுக்குப் பல தலைமுறைகளைச் சுமந்த வரலாறு உண்டு. எங்க முப்பாட்டங்க 1846-ல் பனை ஓலையால் எங்க வீட்டைக் கட்டுனாங்க. இப்போ காங்கிரீட்டா மாறியிருக்கு. சாமித்தோப்பு வைகுண்டசாமிதான் இந்த வீடு கட்ட கால்நாட்டிருக்காரு.
Source: Hindu
Read More >> என் வீடு: பொன்னீலனின் உலகம்

Search

Back to Top