நூல் நோக்கு: மனிதத்தின் கவிதை முகம்

இலக்கியம்

மானுடம் பாடும் வானம்பாடி’யாக தமிழ்க் கவிதைத் தளத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக, இடையறாத கவிதை இயக்கமாக எழுதிவருபவர் ஈரோடு தமிழன்பன். மரபிலும் வேர்கொண்டு, புதுக்கவிதையில் கிளை பரப்பியவர்; ஹைக்கூமீதும் பெருங்காதல் கொண்டவர்; நவகவிதைகளிலும் முத்திரையைப் பதித்திருப்பவர்.
Source: Hindu
Read More >> நூல் நோக்கு: மனிதத்தின் கவிதை முகம்

Search

Back to Top