தொடர்கதைகளின் காலம் தொடராதா?
இலக்கியம் October 14, 2017,பத்திரிகை தொடர்கதைகளின் மரபு மிகவும் வளமானது. உலகெங்கும் நூறாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கதைகள் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சமீப காலமாகப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் ஒப்பீட்டளவில் குறைந்திருக்கின்றன. சமூகத்தின் மனநிலையில் தொழில்நுட்பம் ஏற்படுத்திய மாற்றங்கள் போன்றவைதான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது.
Source: Hindu
Read More >> தொடர்கதைகளின் காலம் தொடராதா?