திருச்சி கல் குவாரியில் பாறை சரிந்து 2 பேர் பலி

தமிழகம்

திருச்சி எடமலைப்பட்டி புதூரிலிருந்து ரெட்டைமலைக்குச் செல்லும் வழியில் ஒப்பந்த அடிப்படையிலான தனியார் கல் குவாரி உள்ளது. இங்கு நேற்று வெடி வைத்து, பாறைகளைத் தகர்க்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
Source: Hindu
Read More >> திருச்சி கல் குவாரியில் பாறை சரிந்து 2 பேர் பலி

Search

Back to Top