சசிகலாவை லீவில் வெளியேவிட ஆட்சேபம்- ஈபிஎஸ் அணி அதிரடி மனு- Exclusive
One India October 3, 2017,பெங்களூரு: சசிகலாவை லீவில் வெளியேவிட ஆட்சேபனை தெரிவித்து பெங்களூரு சிறை அதிகாரிகளிடம் ஈபிஎஸ் அணி அதிரடியாக மனு அளித்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் கணவர் நடராஜனை பார்க்க லீவ் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் சசிகலா. 1 மாதம் லீவ் கேட்ட சசிகலாவுக்கு 15 நாட்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Source: One india
Read More >> சசிகலாவை லீவில் வெளியேவிட ஆட்சேபம்- ஈபிஎஸ் அணி அதிரடி மனு- Exclusive