பரோல் கேட்டு விண்ணப்பிக்க சசிகலாவுக்கு தகுதியே இல்லை? பரபர தகவல்கள்

One India

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியான சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்க தகுதியற்றவர் என பெங்களூரு சிறை அதிகாரிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா சிறைக்கு போன பின்னர் அவரது உறவினர்கள் மகாதேவன், சந்தானலட்சுமி ஆகியோர் காலமாகினர். இந்த இருவருமே சசிகலாவால் மிகவும் நேசிக்கப்பட்டவர்கள்.
Source: One india
Read More >> பரோல் கேட்டு விண்ணப்பிக்க சசிகலாவுக்கு தகுதியே இல்லை? பரபர தகவல்கள்

Search

Back to Top