காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு… உற்சாகமாக கிளம்பிய மாணவர்கள்

One India

சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை, ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி தொடர்விடுமுறைகள் முடிந்து இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, 2ம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழக
Source: One india
Read More >> காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு… உற்சாகமாக கிளம்பிய மாணவர்கள்

Search

Back to Top