இந்தியா தான் உலகத்திலேயே முதல்முயற்சி .. இன்று காலை தொடங்கியது 'சந்திராயன் 2' கவுன்ட்டவுன்

One India

ஸ்ரீஹரிகோட்டா : நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் -2 விண்கலம் நாளை அதிகாலை விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது. உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது. இதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி வந்தது. இந்நிலையில் இறுதிகட்ட ….

Source: One india

Read More >> இந்தியா தான் உலகத்திலேயே முதல்முயற்சி .. இன்று காலை தொடங்கியது 'சந்திராயன் 2' கவுன்ட்டவுன்

Search

Back to Top