ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 நாளை விண்ணில் பாய்கிறது: குடியரசுத் தலைவர், இரு மாநில ஆளுநர்கள் பங்கேற்பு
இந்தியா July 14, 2019,ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 20 மணிநேர கவுன்ட்-டவுன் இன்று காலை தொடங்கு கிறது. ….
Source: Hindu