நக்கீரன் கோபால் மீதான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
தமிழகம் July 14, 2019,ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்ட விவகாரத்தில் நக்கீரன்கோபால் மீதான எழும்பூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ….
Source: Hindu
Read More >> நக்கீரன் கோபால் மீதான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை