நேபாளத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி
உலகம் July 14, 2019,நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் பேய் மழையாலும், ஆங்காங்கே ஏற்பட்டுள்ள நிலச்சரிவாலும் இதுவரை 18 பெண்கள் உள்பட 43 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> நேபாளத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி