2035-ம் ஆண்டில் நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்; இளைஞர்கள் எண்ணிக்கை குறையும்
இந்தியா July 14, 2019,இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 2011-ம் ஆண்டு அடிப்படையில் இருந்து வரும் 2036-ம் ஆண்டில் 26 சதவீதம் உயரும். அப்போது நாட்டில் இளைஞர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும், முதியோர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது ….
Source: Hindu
Read More >> 2035-ம் ஆண்டில் நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்; இளைஞர்கள் எண்ணிக்கை குறையும்