காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: மக்கள் வாழும் பகுதிகளில் குண்டுமழை
இந்தியா July 12, 2019,காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சண்டைநிறுத்த ஒப்பந்தங்களை மீறி மோட்டார் பீரங்கி மூலம் குண்டுமழை பொழிந்தது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ….
Source: Hindu
Read More >> காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: மக்கள் வாழும் பகுதிகளில் குண்டுமழை