ஓய்வூதியப் பலன்களைத் தர முடியாவிட்டால் புதிய பேருந்தை வழங்கக் கோரிய வழக்கு: போக்குவரத்துக் கழகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் July 8, 2019,ஓய்வூதியப் பலன்களைத் தர முடியவில்லை என்றால் புதிய பேருந்தை வழங்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் போக்குவரத்துக் கழகம் பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ….
Source: Hindu