கார் விபத்தில் லேசான காயத்துடன் சென்னை வந்த பூங்கொடி.. 140 நாட்களுக்கு பிறகு முகிலனுடன் சந்திப்பு

One India

சென்னை: கார் விபத்தில் லேசான காயத்துடன் சென்னை வந்த பூங்கொடி, 140 நாட்களுக்கு பிறகு கணவர் முகிலனை சந்தித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திட்டமிட்ட சதி என முகிலன் வீடியோ தொகுப்பை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டார். அவர் இதை வெளியிட்ட கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் முகிலன் மாயமானார். இதையடுத்து ….

Source: One india

Read More >> கார் விபத்தில் லேசான காயத்துடன் சென்னை வந்த பூங்கொடி.. 140 நாட்களுக்கு பிறகு முகிலனுடன் சந்திப்பு

Search

Back to Top