ஸ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்
இந்தியா October 3, 2017,ஜம்மு – காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் வீரர் ஒருவர் மரணமடைந்தார். மேலும், இரண்டு வீரர்கள் காயமடைந்தனர்.
Source: Hindu
Read More >> ஸ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்