மனைவி உடலை ப்ரிசரில் வைத்துவிட்டு ஊர் சுற்றிய கொடூரன்- மரணத்தை பரிசளித்த கோர்ட்
One India July 6, 2019,பீஜிங்: கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு வெளிப்படும் என்பார்கள். சீனாவில் மனைவியை கொலை செய்து விட்டு நூறு நாட்களுக்கு மேல் அதை மறைக்க பல பொய்களைச் சொல்லி நாடகம் போட்ட நபர் ஒருவர் கடைசியில் சிக்கிக்கொண்டார். ஓராண்டுகளுக்கு மேல் நடைபெற்ற இந்த வழக்கில் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்து ஷாங்காய் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனைவியை கொன்ற நபரின் ….
Source: One india
Read More >> மனைவி உடலை ப்ரிசரில் வைத்துவிட்டு ஊர் சுற்றிய கொடூரன்- மரணத்தை பரிசளித்த கோர்ட்