சந்தேகப்பேயின் கொடூர செயல் – மனைவி குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்த குடிகாரன்
One India July 6, 2019,காசியாபாத்: உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் குடிகாரன் ஒருவன் சந்தேக புத்தியால் மனைவி மற்றும் பிஞ்சு குழந்தைகளைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடித்து குடித்து மனதளவில் பாதிக்கப்பட்ட அந்த குடிகாரனின் பெயர் பிரதீப் என்பதாகும். வேலைக்கு போகாமல் முழு நேர குடிகாரனாக இருந்த அவனுக்கு வீட்டிலேயே அடைந்து கிடைப்பதுதான் ….
Source: One india
Read More >> சந்தேகப்பேயின் கொடூர செயல் – மனைவி குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்த குடிகாரன்