தண்ணீர் பஞ்சம்; முன்கூட்டியே அறிஞர்கள், ஊடகங்கள், அதிகாரிகள் எச்சரித்தும் அசையாத அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகம் July 6, 2019,தண்ணீர் பிரச்சினை குறித்து பல மாதங்களுக்கு முன்பு பத்திரிகைகள் ஆய்வுக்கட்டுரைகளை தீட்டி இருக்கின்றது. சில விஞ்ஞானிகள் வெளிப்படையாக சொல்லி அரசையும் எச்சரித்திருக்கிறார்கள். அதிகாரிகளும் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றார்கள் ஆனாலும் அரசு கண்டுக்கொள்ளாததாலேயே இந்த நிலை என ஸ்டாலின் பேசினார். ….
Source: Hindu
Read More >> தண்ணீர் பஞ்சம்; முன்கூட்டியே அறிஞர்கள், ஊடகங்கள், அதிகாரிகள் எச்சரித்தும் அசையாத அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு