விவசாயத்தில் கூலியாள் பற்றாக்குறையுடன் இயந்திரப் பயன்பாடும் அதிகரிப்பு: முடிவை நெருங்கும் கதிர் அரிவாள் தயாரிப்பு தொழில்
தமிழகம் July 6, 2019,விவசாயத்தில் கூலியாள் பற்றாக்குறை, இயந்திரமயமாதல் உள்ளிட்டவற்றினால் கதிர் அரிவாளின் தேவை வெகுவாய் குறைந்துவிட்டது. எனவே தமிழக அளவில் இத்தொழிலிலில் பிரசித்தி பெற்றிருந்த பூதிப்புரம் தற்போது களையிழந்து காணப்படுகிறது. ….
Source: Hindu