3 கோடி சில்லறை வர்த்தகர்களுக்கு ஓய்வூதியம்; 2022-க்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், கேஸ் இணைப்பு: நிர்மலா சீதாராமன்
இந்தியா July 5, 2019,நாட்டில் 3 கோடி சில்லறை வர்த்தகர்களுக்கு பிரதம அமைச்சர் கர்மயோகி மன்தந்த் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், கேஸ் இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ….
Source: Hindu