45 பேருடன் பயணித்த பஸ்.. திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 25 பேர் பலியான சோகம்

One India

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இந்த கோர விபத்து இன்று காலை 7:30 மணியளவில் நடந்துள்ளது. கேஷ்வானில் இருந்து கிஷ்த்வாருக்குச் சென்று கொண்டிருந்த மினி பஸ் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே, ….

Source: One india

Read More >> 45 பேருடன் பயணித்த பஸ்.. திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 25 பேர் பலியான சோகம்

Search

Back to Top