மாயமான மேஜிக் நிபுணர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.. சோகத்தில் முடிந்த சாகசம்!
One India June 19, 2019,கொல்கத்தா: மேஜிக் செய்ய முயற்சித்த போது எதிர்பாராத விதமாக மேஜிக் நிபுணர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் மேற்குவங்காளத்தில் நடந்துள்ளது. மேற்குவங்காளத்தைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் சஞ்சால் லஹ்ரி. இவர் ஜாதுகர் மந்தராகே என்ற பெயரில் பல மேடை மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். நீரில் மேஜிக் செய்ய வேண்டும் என்பது இவரது நீண்டகால ஆசையாக ….
Source: One india
Read More >> மாயமான மேஜிக் நிபுணர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.. சோகத்தில் முடிந்த சாகசம்!