சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு… போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
One India June 11, 2019,சபரிமலை: பிரதிஷ்டை தின பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. இதனையொட்டி, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ….
Source: One india
Read More >> சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு… போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு