அப்பாடா.. ஒரு வழியாக, நாளை மறுநாள் ஆரம்பிக்கிறது தென்மேற்கு பருவமழை!
One India June 6, 2019,டெல்லி: தென் மேற்குப் பருவ மழை, நாளை மறுநாள், ஜூன் 8ம் தேதி ஆரம்பிக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு அதிகப்படியான மழைப்பொழிவை தரவல்லது தென்மேற்கு பருவமழை கால கட்டமாகும். எனவே தென் மேற்கு பருவமழையை விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர். வழக்கமாக, ஜூன் 1ம் தேதி, தென் மேற்கு பருவமழை, ….
Source: One india
Read More >> அப்பாடா.. ஒரு வழியாக, நாளை மறுநாள் ஆரம்பிக்கிறது தென்மேற்கு பருவமழை!