தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை… இலங்கையில் வருகிறது புதிய சட்டம்!!

One India

கொழும்பு: சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத்தை அமல்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல்களை நிகழ்த்தினர். இதில், அப்பாவி பொதுமக்கள் உள்பட 258 பேர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். {image-esma-02-1464859332-1536483929-1559825241.jpg ….

Source: One india

Read More >> தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை… இலங்கையில் வருகிறது புதிய சட்டம்!!

Search

Back to Top