உ.பி.யில் மெகா கூட்டணி உடைந்ததா?- மாயாவதி, அகிலேஷைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் ஆர்எல்டி கட்சியும் தனித்துப் போட்டியிட முடிவு
இந்தியா June 5, 2019,உ.பி. இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் ஆகியோர் கூறியதைத் தொடர்ந்து, ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியும் தனித்துக் களமிறங்க முடிவு செய்துள்ளது. ….
Source: Hindu