கொள்ளையடிக்கப்பட்ட 1.6 கோடி ரூபாய் பணத்தைப் பிடித்த காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு
தமிழகம் May 28, 2019,நந்தனத்தில் கொள்ளையடித்துச் சென்ற ரூ.1.6 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த மூன்று காவலர்களை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று நேரில் அழைத்துப் பாராட்டினார். ….
Source: Hindu
Read More >> கொள்ளையடிக்கப்பட்ட 1.6 கோடி ரூபாய் பணத்தைப் பிடித்த காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு