சாணியைப் போட்டு நல்லா மெழுகி.. அகமதாபாத்திலும் உண்டு செல்லூர் ராஜூ டைப் சிந்தனையாளர்கள்!

One India

அகமதாபாத்: அகமதாபாத்தில் கடும் வெப்பம் நிலவி வருவதால் கார் மீது மாட்டுச் சாணத்தை பூசியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது. கோடையை சமாளிக்க மக்கள் மோர் குடிப்பது, ஜில்லென்று ஜூஸ், குளிர்ந்த நீர் ஆகியவற்றை குடித்து சூட்டை தணித்து கொள்கின்றனர். ….

Source: One india

Read More >> சாணியைப் போட்டு நல்லா மெழுகி.. அகமதாபாத்திலும் உண்டு செல்லூர் ராஜூ டைப் சிந்தனையாளர்கள்!

Search

Back to Top