காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்.. கருணாநிதி பேனர் முன்னிலையில் காங்கிரஸார் யாகம்!
One India May 22, 2019,சென்னை: மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என்று வேண்டி சென்னை காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் கட்சி யாகம் வளர்க்கிறது. இந்த யாகம் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான நாளை வரை நடைபெறவுள்ளது. நடந்து முடிந்துள்ள தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. பாஜகவும் “எந்த விலை’ கொடுத்தேனும் ஆட்சியை தக்க ….
Source: One india
Read More >> காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்.. கருணாநிதி பேனர் முன்னிலையில் காங்கிரஸார் யாகம்!