நாளை காலை 8.30 மணிக்கு முதல் சுற்று முடிவு; மொபைல் ஆப் மூலமாக முடிவை அறியலாம்: சத்யபிரதா சாஹு பேட்டி
தமிழகம் May 22, 2019,நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகள், மற்ற வாக்குகள் எண்ணப்பட்டு 8.30 மணிக்கு முதல் சுற்று முடிவு தெரிவிக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> நாளை காலை 8.30 மணிக்கு முதல் சுற்று முடிவு; மொபைல் ஆப் மூலமாக முடிவை அறியலாம்: சத்யபிரதா சாஹு பேட்டி