இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுக்கு மரண அடி காத்திருக்கிறது… சொல்வது சத்ருகன் சின்ஹா
One India May 18, 2019,பாட்னா சாகிப்: இந்தி பேசும் மாநிலங்களில் லோக்சபா தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என்று காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார். பாஜகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவிய சத்ருகன் சின்ஹா, பீகாரின் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுகிறார், தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் சத்ருகன் சின்ஹா கூறியதாவது: உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் ….
Source: One india
Read More >> இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுக்கு மரண அடி காத்திருக்கிறது… சொல்வது சத்ருகன் சின்ஹா