ஆல்வார் பலாத்காரம்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்த ராகுல்.. நடவடிக்கை எடுப்பதாக உறுதி
One India May 16, 2019,ஜெய்பூர்: ஆல்வாரில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறியதுடன், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி பெண் ஒருவர் தனது கணவருடன் தானாகஜி- ஆழ்வார் பைப்பாஸ் சாலையில் சென்று ….
Source: One india
Read More >> ஆல்வார் பலாத்காரம்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்த ராகுல்.. நடவடிக்கை எடுப்பதாக உறுதி