இதற்காக ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை.. நான் இதை சொல்லியே தீருவேன்.. மமதா பகீர்!
One India May 16, 2019,கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை என்று பேட்டி அளித்துள்ளார். கொல்கத்தாவில் நடந்த கலவரம் நிறைய பின்விளைவுகளை வரிசையாக ஏற்படுத்தி வருகிறது. நேற்று முதல்நாள் கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பிரச்சாரம் செய்யும் போது கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஆர்எஸ்எஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடித்துக் ….
Source: One india
Read More >> இதற்காக ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை.. நான் இதை சொல்லியே தீருவேன்.. மமதா பகீர்!