பகல் கனவு பலிக்காது: பழனிசாமி திட்டவட்டம்
Uncategorized September 20, 2017,நாகப்பட்டினம்:”மக்கள் மன்றத்திற்கு வராமலே, சிலர் மனக்கோட்டை கட்டுகின்றனர்; அது, மணல் கோட்டையாக மாறும்,” என, முதல்வர் பழனிசாமி கூறினார்.
நாகையில் நேற்று நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், அவர் பேசியதாவது: நல்ல திட்டங்களை அ.தி.மு.க., அரசு செயல் படுத்தி வருகிறது. சிலர், மக்கள் மன்றத்திற்கு …
Source: Dinamalar
Read More >> பகல் கனவு பலிக்காது: பழனிசாமி திட்டவட்டம்