தமிழக அரசை டெல்லி இயக்கி வருவதால்தான் 18 எம்எல்ஏக்கள் மீது பேரவைத் தலைவர் தன்னிச்சையாக நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே பரபரப்பு வாதம்
தமிழகம் September 21, 2017,தமிழக அரசை டெல்லி இயக்கி வருவதால்தான் பேரவைத் தலைவர் தன்னிச்சையாக 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார் என உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தனது வாதத்தின்போது குறிப்பிட்டார்.
Source: Hindu
Read More >> தமிழக அரசை டெல்லி இயக்கி வருவதால்தான் 18 எம்எல்ஏக்கள் மீது பேரவைத் தலைவர் தன்னிச்சையாக நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே பரபரப்பு வாதம்