79 ஆண்டுகளாக பேராசிரியை வீட்டில் மின்சாரம் இல்லை… காரணத்தை கேட்டால் அசந்து போவீர்கள்

One India

புனே: பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் வருவது போல், மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர், 79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி, பறவைகளுடன் வாழ்ந்து வருகிறார். நவீன காலமாக மாறி போயிருக்கும் இந்த கால கட்டத்தில், சில மணி நேரங்கள் ஃபேன் இல்லாமல் வீட்டில் சிறிது நேரம் இருக்க முடியுமா என்பது கேள்விகுறி தான். ….

Source: One india

Read More >> 79 ஆண்டுகளாக பேராசிரியை வீட்டில் மின்சாரம் இல்லை… காரணத்தை கேட்டால் அசந்து போவீர்கள்

Search

Back to Top