குழந்தைகள் விற்பனை விவகாரம்: ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது; நாமக்கல் ஆட்சியர் பேட்டி
தமிழகம் May 8, 2019,நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகள் அந்தத் தாயிடமே உள்ளதா என சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> குழந்தைகள் விற்பனை விவகாரம்: ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது; நாமக்கல் ஆட்சியர் பேட்டி